Thursday, June 16, 2011

Anbudan Aparna


See full size image

An eMagazine for TDRites
--------------------------------------------


---------- Forwarded message ----------
From: aparna iyer <iamaparna.gutzygal@gmail.com>
Date: 2011/6/9



ஒ ஆணினமே  !
பெண்கள் உதட்டுக்கு சாயம் 
பூசுவதால் -நீ !
மனதுக்கு பூசிகொண்டாயோ ??.

வாழ்கை பட்டு வரும் போது
வசந்தங்களை மட்டுமே 
வர வேற்று ஏமாறுவது -என்றென்றும் 
வஞ்சியின் மென் மனமே ...

பெண்ணின் கண்ணீர் துளி 
ஆணின் இதயத்தை என்றுமே 
ஈரபடுத்த வில்லை - பின் அவள் 
சிந்தும் ரத்த துளியா அவன் 
கண்ணின் நீர் தேடுவது ...

ஒ ! ஆணினமே 
ஓடும்  நீர் நிலையின் கல்லும் 
நாளடைவில் உருமாறி மெதுவாகும்
ஆனால் 
நீ மட்டும் ஏன் 
ஆண்டாண்டு காலமாக 
ஆண் ஆதிக்கத்தை மறக்க மறுக்கிறாய் ???

ஒரு வேண்டுகோள் 
உன்னை நேசிப்பவளை -உன் 
அன்பை யாசிபபவளை -நீ 
பூசிக்கா விடினும் நேசக்கரம் நீட்டு 
தோஷம் இல்லை 
மாசற்ற காதலை -உன்
மனைவிக்கு காட்டு
நாச நினைவுகள் நாடது உன்னை....


அன்புடன் அபர்ணா 
250791_107678825989173_100002411681937_72788_4942964_n.jpg

No comments:

Post a Comment