சில மாதங்களுக்கு முன் மும்பை டப்பாவாலா க்களை பற்றி எழுதி இருந்தேன்.இப்பொழுது
அவர்களைப்பற்றி ஒரு U Tube வந்துள்ளது.சில குறிப்புக்கள்.
அன்னம் என்பது பிரம்மா .அதை நாங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்கிறோம்.
துக்காராம் மகாராஜ் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும் என்றார் நாங்கள்
கடை பிடிக்கிறோம்.
வெளிநாட்டிலிருந்து Time Management பற்றிcourse
நடத்த எங்களிடம் கேட்டிருக்கிறார்கள்.
Prince Charles திருமணத்துக்கு இந்தியாவிலிருந்து 4பேர் சென்றார்கள்.அதில் 2பேர்
நாங்கள்.
ஒரு டப்பாவாலா ...நான் என் வேலையைகண்டு பயப்படமாட்டேன் பயம் ,என்
குழந்தைஇடம் தான். வீடு திரும்பும் போது இனிப்பு டன் செல்லா விட்டால் அவ்வளவுதான்.
என்ன எளிமை,என்ன உழைப்பு,என்னபொறுமை ,என்ன பணிவு எல்லாவற்றையும்
விட திருப்தி,என்ன மகிழ்ச்சி நேரில் பாருங்கள்.
Mumbai Venkataraman

நல்ல தகவல்
ReplyDeleteஎனது... செயலி வணிகம் படுத்தும் பாடு (தினமணி) என்கிற கட்டுரையைப் பார்க்கவும்.